follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP2ரயிலில் மோதி மற்றுமொரு காட்டு யானை பலி

ரயிலில் மோதி மற்றுமொரு காட்டு யானை பலி

Published on

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று(18) காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்த போது வனவிலங்குத் திணைக்களத்திற்கு தகவல் வழங்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதிகாரிகள் தொலைபேசி இணைப்பை துண்டித்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதிபத்திரம்

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்திலேயே வழங்க...

அமெரிக்க வரிகளைக் குறைப்பதற்காக இலங்கை பிரதிநிதிகள் இன்று முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்கா முன்மொழிந்த தீர்வை வரிகளைக் குறைப்பதற்காக இலங்கை பிரதிநிதிகள் இன்று(18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் நிகழ்நிலையூடாக கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக...

100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்

"தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு...