டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள விசேட வர்த்தக வரி தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நிதியமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வர்த்தமானி...
மும்பையில் உள்ள விளையாட்டு வீரர் விராட் கோலியின் ஐந்து தர நட்சத்திர உணவகத்திற்குள் திராவிட வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் நுழைய அனுமதி மறுத்தது குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி தற்போது பரவி வருகின்றது.
அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக்...
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி...
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இடைநிறுத்தம் ஏற்பட அரபு நாடான கட்டார் அரசு முயன்று வருகிறது.
இதை தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்காக இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாட்...
நாட்டின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலயில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதன் கட்டுமாணப் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கி, 2026ல் பணிகளை...
பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கு ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் நீக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு மின்டானோ தீவுக்கு அருகில் 7.5 மற்றும் 6.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள்...
மின்கட்டண அதிகரிப்பின் பின்னர் நாட்டிலுள்ள 70,000,000 மின்சார பாவனையாளர்களில் கிட்டத்தட்ட 50,000,000 பேருக்கு கட்டண பட்டியல்களை வழங்கும்போது துண்டிக்கப்படுவதாகக் கூறி சிவப்பு கட்டணப் பட்டியல்களை வழங்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள்...