follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

UPDATE : சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியீடு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்

காஸா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ".. காஸா எல்லைக்கு...

“என்னை சுகாதார அமைச்சராக்கினது முற்றாக அழிக்கவே”

2010ஆம் ஆண்டு தான் சுகாதார அமைச்சராக தன்னை நியமித்தது தன்னை முற்றாக அளிக்கவே என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுகாதார அமைச்சர் தம்மை சிக்கலில்...

“குஜராத் அணியின் தலைமையை கேன் வில்லியம்சனுக்கு வழங்கியிருக்கலாம்”

ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் திகதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்....

இலாபகரமாக இல்லாவிட்டால் CTB தனியார் மயமாக்கப்படும்

2024 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு இலாபம் ஈட்ட முடியாத பட்சத்தில் அதனை தனியார் மயமாக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த நிலையைத் தவிர்க்க...

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கொந்தளிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...

பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களை பாதுகாக்க திட்டம்

பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று (30) முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கிணங்க,...

பதில் பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் இன்று (30) காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் அவர் பதவியேற்றார் மற்றும் பல மூத்த பொலிஸ்...

Must read

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார...

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என...
- Advertisement -spot_imgspot_img