வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) டுபாய் செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12...
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர் வகித்து வந்த பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து...
கண்டி நகருக்கான கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் கண்டி திட்டம் அடுத்த வருடம் அறிவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) பாராளுமன்றத்தில் உரையாற்றும்...
அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று மேற்கு ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது அந்த விமானத்தில் 8 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தின் நிலை குறித்து தங்களுக்கு எந்த...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (1) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குருநாகல்...
இலங்கை தேசிய கிரிக்கெட் (ஆண்கள்) அணியின் 2024 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புத்தாண்டில் சிம்பாப்வே அணியுடன் முதல் போட்டியை இலங்கை நடத்தவுள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது...
பொஹொட்டுவவை விட ஜனாதிபதியுடன் சதி செய்தவர்கள் நாங்கள்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி காலை, மதியம், மாலை என என்ன...