follow the truth

follow the truth

July, 27, 2024

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு கோரிக்கை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாடு...

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம் – விசேட விசாரணை ஆரம்பம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட...

ஜனவரி 15 முதல் மீற்றர் இயந்திரம் கட்டாயம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம்...

[UPDATE] தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க...

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது. 2004 ஆம்...

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில்...

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

அடுத்த வருடம் உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய விவசாய துறைசார் நிபுணர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு...

உலகின் முதல் SMS 150,000 டொலருக்கு ஏலம்

உலகில் முதல் முறை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி $149,729 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1992ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த முதல் குறுஞ்செய்தியில் ‘Merry Christmas' என்ற குறுந்தகவலே இவ்வாறு...

Must read

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த...
- Advertisement -spot_imgspot_img