follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மூன்று உயர் பதவி நியமனங்களுக்கு அனுமதி

இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்...

38 மேலதிக ரயில்கள் சேவையில்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 மேலதிக ரயில்கள் சேவையில் இணைத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறுகிய தூர செயற்பாடுகளை விட நீண்ட தூர ரயில் சேவைகளை இயக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக...

ஏப்ரல் முதல் வாரத்திலேயே 26,912 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும். அவர்களில்...

பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவதே ஒரே நோக்கம்

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நாட்டின் கல்வியை நவீனப்படுத்தாத அவலத்தை ஒரு நாடாக நாம் இன்று அனுபவித்து வருகிறோம் எனவும், இது ஒரு வகையில் கல்வியின் மரணப் பொறியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

ரஜரட்ட ரெஜின ரயிலில் இயந்திர கோளாறு

பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணிக்கவிருந்த 'ரஜரட்ட ரெஜின' ரயிலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (11) பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தாமதமாக சென்றதாக ரயில்வே...

இரகசிய அமெரிக்க ஆவணங்கள் கசிந்தமை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து – பென்டகன்

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்கள் கசிந்தமை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பான அமெரிக்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்திருப்பது, அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு "மிகவும் தீவிரமான" ஆபத்தை...

நான்கு பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நான்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி...

மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பயிரிடப்பட்ட சோளத்தின் இருப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு விவசாய அமைச்சு விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img