follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

13ஆவது திருத்த சட்டம் – பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

நெருக்கடியான காலத்தில் இலங்கைக்கு கடனுதவி வழங்கியவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதி...

ஒரு லட்சம் இலங்கை குரங்குகள் சீனாவிற்கு

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது. சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது. இந்தக் கோரிக்கையின்...

யாழ்ப்பாணத்தின் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் துபாய் சந்தைக்கு

யாழ்ப்பாணத்தின் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் முத்தால் தொகுதி ஏப்ரல் 28 ஆம் திகதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் இயற்கை புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம்...

மியன்மார் வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலி

மியன்மாரில் அந்நாட்டு அரச படையினர் இன்று நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் குறைந்தபட்சம் 15 பெண்கள் மற்றும் சிறார்களும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சாகெய்ங்...

சமூக நலன்புரி நன்மைகள் வழங்கும் பணிகள் ஜூன் 01 முதல்

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...

அதிக விலைக்கு முட்டை விற்பனை – இன்று திடீர் சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் வடமேற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளருக்கு சொந்தமான முட்டை கடையொன்று இன்று (11) சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அலுவலகத்திற்கு கிடைத்த...

பாடசாலை பைகள் – காலணிகளின் விலையைக் குறைக்க நடவடிக்கைகள்

பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை...

புத்தாண்டில் இனிப்பு வகைகளின் விலை அதிகரிப்பு

பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் புத்தாண்டு அனுஷ்டானங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி, தேங்காய் எண்ணெய், பாசிப்பயறு, தேங்காய்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img