follow the truth

follow the truth

May, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விவசாயிகளுக்கும் QR குறியீடு

விவசாயிகளுக்காக QR குறியீடு முறைமை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறமுடியும் என...

ஆங்கிலத்தில் தொடர்பாடல் இன்று முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கங்கோடவில சமுத்திராதேவி பாலிகா...

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ICCக்கு கடிதம்

இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என...

வரி பிரச்சினை – அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதியில் இருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான இறுதிக் கடிதம் இன்று(30) ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க...

8 இலட்சம் இந்திய முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களுக்கு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 இலட்சம் முட்டைகள், பேக்கரி உரிமையாளர்களுக்கு முத்துராஜவலையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும் 10 வெதுப்பக உரிமையாளர்கள் இதன்போது முட்டைகளைப்...

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பேரூந்து சேவைகள்...

வெடிக்காத குண்டுகளுக்கு 700 குழந்தைகள் உயிரிழப்பு

2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8...

ரயில் கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை

ரயில் கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img