follow the truth

follow the truth

August, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புத்தக வாசிப்பு ஆர்வலர்களுக்கிடையே #BookTok hashtagஐ அண்மையில் பேச்சுப்பொருளாக்கிய TikTok

புத்தகங்கள், வாசிப்புப்பழக்கம், எழுதுதல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள எல்லா உள்ளடக்கங்களுக்கும் செல்ல கூடிய hashtag என, TikTok இன் BookTok உலகளவில் 134 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது, மேலும் இது...

தொடர்ந்து 9 ஆண்டுகளாக உலகளாவிய விற்பனை சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsung Soundbar

தொடர்ந்து 9 ஆண்டுகளாக உலகளாவிய விற்பனை சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsung Soundbar ஆராய்ச்சி நிறுவனமான FutureSource Consulting படி, Samsung Electronics உலகளாவிய Soundbar சந்தையில் முன்னணியில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரியில் வெளியிடப்பட்ட...

இன்றும் பல மாகாணங்களில் கடும் மழை

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் வானிலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின பேரணி இரத்து

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் - தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனினும், தோட்டவாரியாக மிகவும்...

அலி சப்ரி தென் கொரியா விஜயம்

எதிர்வரும் மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்...

உணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியா - நானுஓயா கிளாசோ பிரதேச ஆரம்பப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில்...

ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு மே 2ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோதமான முறையில்...

இரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறைக்கு ஒருங்கிணைந்த தேசிய கொள்கை தேவை

எமது நாட்டில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை தொடர்பில் தேசியக் கொள்கை இல்லாததால், சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து கூடிய விரைவில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img