follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்று(12) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை(12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த...

முதல் வாரத்தில் 2142 டெங்கு நோயாளர்கள் பதிவு

2023 ஆம் ஆண்டின் முதல் வாரத்திற்குள் 2,142 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அங்கு 440 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பில்...

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் அவதானம்

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது. இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள்...

மரவள்ளி, பலா விலைகளும் அதிகரித்தது

மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இக்காலத்தில் ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவிற்கும், ஒரு கிலோ பலாப்பழம் 200 ரூபாவிற்கும்...

நாளை முதல் 42 ரயில் சேவைகள் இரத்து

நாளை (12) முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

கட்டார் தொண்டு நிறுவனம் மீண்டும் ஆரம்பம்

இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்டார் தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது. கட்டார் அறக்கட்டளையானது கட்டார் அரசாங்கத்தின் பிரதான தொண்டு நிறுவனமாகும்,...

கடனை குறைக்கும் பிரேரணைக்கு சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து மூன்று முன்மொழிவுகள்

இலங்கையின் கடனை இரத்து செய்ய 182 சர்வதேச அறிஞர்களின் கையொப்பத்துடன் ஜனவரி 8 ஆம் திகதி கடனாளிகளிடம் விடுக்கப்பட்ட பொதுக் கோரிக்கையுடன் மேலும் மூன்று அத்தியாவசிய முன்மொழிவுகளை சேர்க்குமாறு சுதந்திர வர்த்தக வலயங்கள்...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img