follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உள்ளூராட்சி தேர்தலில் ‘யானைக்கு’ என்னதான் நடக்கும்?

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குதல் மேலும் ஐக்கிய தேசியக் கட்சி பல சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் போட்டியிடுவது...

ஆதர்ஷா கரதன கைது

பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் ஆதர்ஷா கரதன கைது செய்யப்பட்டுள்ளார். ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினியில் கோளாறு: அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நேரப்படி காலையில், விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM)...

கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி மனு தாக்கல்

பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர்...

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கோரும் தேர்தல் ஆணைக்குழு

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வருட உள்ளூராட்சி...

ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

புகையிரத பெட்டிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு தொன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீற்றருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன், ஒரு...

ஜனாதிபதி – எலைன் லாபச்சர் சந்திப்பு

தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளருமான எலைன் லாபச்சர் (Eileen Laubacher) இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியும் இராஜாங்க திணைக்களத்தின்...

முன்னாள் ஜனாதிபதிகள் மீது தடை விதித்தமை இத்தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய உயர்ஸ்தானிகர்...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img