follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்" மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சூம் தொழினுட்பத்தினூடாக கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில்...

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி...

கைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசாரணை

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமை தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி மாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்...

ஈஸ்டர் தாக்குதல் – அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச...

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு...

பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

பல பிரதேசங்களில் இன்று(12) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று(12) காலை 9 மணி முதல் இரவு 9 மணி...

சீனா – இந்தியாவும் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும்

சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம்...

42 புகையிரத சேவைகளை இரத்துசெய்யும் தீர்மானம் இடைநிறுத்தம்

புகையிரதங்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணமாக 42 புகையிரத பயணங்களை இரத்து செய்யும் தீர்மானம் இன்று (12) முதல் இடைநிறுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது அலுவலக...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img