கடந்த முதலாம் திகதி முதல், அமைச்சரவை அனுமதி வழங்கிய மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர்...
களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று(12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஊழியர்கள் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு கோரி பொது முகாமையாளரின் அலுவலகத்தை அதன் ஊழியர்களால்...
பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் 300 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட...
இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில், கடனை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை...
வேட்புமனுக்களை ஏற்கும் இறுதி நாளன்று வாக்கெடுப்பு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல்...
இந்த வருடத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு 20,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் தற்காலிக தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 7 ஆம் திகதிக்கு...