பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.
இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் தொடர்பில் உச்ச நீதிமன்றம் நேற்று (12) வழங்கிய தீர்ப்பு நீதிக்கும், நீதிக்கும் மதிப்பளிக்கும் அனைவருக்கும் முக்கியமான வரலாற்றுத் தீர்மானம்...
கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
தற்போது இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக...
சீதாவாகபுர சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ‘சீதாவாக ஒடிஸி’ ரயில் சேவையை ஜனவரி 15 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
‘சீதாவாக ஒடிஸி’ கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து...
கொழும்பு, காலி முகத்திடலில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...
மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு பொலிஸ்மா அதிபர் இந்த...
இசைக்கலைஞர் ரோல் லெஜண்ட் எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி பிரெஸ்லி காலமானார்
அவர் தனது 54 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி வைத்தியசாலைக்கு...