சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலின் (Travel Triangle) தரப்படுத்தலின்படி, 2023 ஆம் ஆண்டில் பார்வையிடக்கூடிய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தங்க கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த காடுகள், தேயிலை தோட்டங்கள்...
2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில்...
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டமைக்கான கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முதல் இலங்கைக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான அட்டையை காண்பிக்கவேண்டியது அவசியம்...
இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை...
பேலியகொட மீன் சந்தையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மீன் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வாரம் 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1,400 ஆக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெறவேண்டாம் என தான் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தினால் ஏதேனும் அசௌகரிகம் ஏற்பட்டிருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல்...