follow the truth

follow the truth

July, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“இளைஞர்கள் குழுவுடன் நாட்டை கட்டியெழுப்ப தயார்”

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக திருட்டு, மோசடி செய்யாத எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார். நல்ல நிகழ்ச்சிகளை முன்வைத்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்...

உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதிநிதிகள் நியமனம் குறித்த அறிவித்தல்

ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார். இந்தக் கடிதங்களை விரைவில் தேர்தல்...

46 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்து பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன்...

நாளை மின்வெட்டு இல்லை

தைப்பொங்கல் தினமான நாளை (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சார சபை தலைவர் அறிவித்துள்ளார்.

கடன் அட்டைகளில் தங்கம் கடத்தல்

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரிவினருக்குக் கிடைத்த...

உயர்தர பரீட்சை காலத்தில் மின் வெட்டு இல்லை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை...

பிலிப்பைன்சில் ₹800ஐ தாண்டிய வெங்காயத்தின் விலை

பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 600 பிசோஸ் (pesos) (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. அந்நாட்டில் ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெங்காயம்...

மதுபான கடைகளுக்கு பூட்டு

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நாளை மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான...

Must read

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை...
- Advertisement -spot_imgspot_img