follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடு"சீதாவக்க ஒடிஸி” புதிய ரயில் சேவை ஆரம்பம்

“சீதாவக்க ஒடிஸி” புதிய ரயில் சேவை ஆரம்பம்

Published on

சீதாவாகபுர சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ‘சீதாவாக ஒடிஸி’ ரயில் சேவையை ஜனவரி 15 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘சீதாவாக ஒடிஸி’ கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வக ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ள இந்த ரயில், கண் கவரும் இடங்களில் நிறுத்தப்படவுள்ளது.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

DMT முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த சம்பவம்...

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி

நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று...

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம்...