follow the truth

follow the truth

July, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சேபால் அமரசிங்க கைது

பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால் அமரசிங்க...

நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை 'லக்விஜய' அனல்மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயங்க முடியும் என மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர்...

இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அணிவகுப்பு

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ தலதா மாளிகையின் அனுசரணையில் பெப்ரவரி 18 ஆம் திகதி சிறப்பு குடியரசு அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (04)...

“நாட்டிற்கு இன்று தேவை போராட்டம் அல்ல”

நாட்டிற்கு இன்று தேவை போராட்டம் அல்ல, நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற விவாதத்தில்...

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2023 ஜனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதிலிருந்தும்...

வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம்

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் 07ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,...

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் அரிசி மா உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இனிப்பு பானங்கள் மற்றும் கோதுமை மா பாவனையை தடை செய்வதற்கும் அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் உணவுப் பாவனையை அதிகரிப்பதற்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை வகுப்பதற்கு சுகாதார, கல்வி...

Must read

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா...
- Advertisement -spot_imgspot_img