பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணியினர் நாடு திரும்பியது.'
பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர், பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் கடைசியுமான போட்டியில்...
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 898 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 61 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்...
மத்திய வங்கி ஆளுனராக நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பானவை என ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்று காலை மத்திய...
களுத்துறை – பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில்...
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
களுத்துறை - பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாணந்துரை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே, மேலதிக...
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உலகளவில் கொரோனாவின் தாக்கம்...