follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மத்திய வங்கி அனைத்து வங்கிகளுக்கும் விடுத்துள்ள அறிவித்தல்

சில அத்தியாவசியமற்ற மற்றும் அவசமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் கடைபிடிக்ககப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பிட்டு இலங்கை மத்திய வங்கியினால் அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் அறிவிப்பொன்றை விடுதுள்ளது. வங்கி...

புத்தளத்தில் கடும் மழை : ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

இன்று பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5,791 குடும்பங்களைச் சேர்ந்த 20,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று வரும்...

ட்ரில்லியன் ரூபா வரை கடனைப் பெறுவது தொடர்பான பரிந்துரையை பாராளுமன்றில் முன்வைக்க இணக்கம்

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையின் உண்மை யதார்த்தத்தை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்ளை ரீதியான தீர்மானங்களுக்கு குறுகிய அரசியல் லாபம் இன்றி கட்சி...

கொள்கலன் போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கிறது

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (24) முதல் 35 சதவீதத்தால் கொள்கலன் தாங்கிவூர்திகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கம் மேலும்...

ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ 5 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறினார். மே 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி சந்திப்பு

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இதர நடவடிக்கைகள்...

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் தொடர்பாக 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயார்

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

Must read

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது,...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள்...
- Advertisement -spot_imgspot_img