follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டிற்கு பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம்?

வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை நாட்டுக்கு அனுப்பிய வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில்...

21ஆவது திருத்தம் சமர்ப்பிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக ஹரின் அறிவிப்பு

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு...

இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் உயர்வு

இலங்கையின் பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்வடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய 2022 மார்ச் 21.5% ஆக இருந்த...

தைவானை பாதுகாக்க அமெரிக்கா படைகளை பயன்படுத்தும்

தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பைடனின் இந்த கூற்று மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதே சமயம் தைவான் குறித்த...

பெற்றோல் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு 

இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கிக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை வங்கி நாளை(24) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் (கோப் குழு) அழைக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி தொடர்பான கணக்காய்வு அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து...

அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பெற்றார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தின் பின்னர், வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன அமைச்சின்...

அலகா சிங் – சஜித் பிரேமதாச சந்திப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (23) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு...

Must read

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின்...
- Advertisement -spot_imgspot_img