follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மற்றுமொரு டீசல் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒமிக்ரான் BA.4 கொரோனா தமிழ்நாட்டில் ஒருவருக்கு உறுதி

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. BA.4 மற்றும் BA.5 வகை ஒமிக்ரான் தென்னாபிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய...

மண்ணெண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். மண்ணெண்ணெய்...

பொலிஸ்மா அதிபர் மற்றும் STF இடம் CID வாக்குமூலம் பதிவு

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.  

இன்று எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பில் நுகர்வோர்களுக்கு அறியப்படுத்த லிட்ரோ நிறுவனம் இன்று (21) நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 80,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.  

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்திரேலிய எல்லைப்...

HND மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

இலங்கை வங்கி மாவத்தையின் நுழைவாயிலில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய...

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், நாளாந்தம் பொதுமக்கள் அவற்றை...

Must read

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம்...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம்...
- Advertisement -spot_imgspot_img