follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்

Published on

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், நாளாந்தம் பொதுமக்கள் அவற்றை விநியோகிக்குமாறு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் வலுசக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்க முடியாதெனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...