எத்துல்கோட்டே பகுதியில் எரிபொருள் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் ராஜகிரிய மற்றும் பிட்டகோட்டே ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளைப்...
கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை அனுப்புகிறது.
இதன் முதல் கட்டமாக கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கபடவுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர்...
நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
கடந்த மே 09 திகதி 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டக் களங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்...
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் வாரத்தில் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேதனைப் பசளைக்கு மேலதிகமாக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா...
நாளைய தினம் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை இலங்கையில் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையை நாளை மாலை 4 மணி வரை தேசிய கட்டட...