follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கோபா குழுவின் முதலாவது அறிக்கை நாளை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரணவினால் நாளை (20) பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படவுள்ளது. 2021.08.04 முதல் 2021.11.19 வரையான...

DIG தேசபந்துவை தாக்கிய மூவருக்கு பிணை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் வாகன நெரிசல்

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 30 ரூபாவினால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் – 40க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் குரங்கு அம்மை என அழைக்கப்படும் அரிய வைரஸ் நோய் பரவுவது முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து...

விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு இரசாயன உர மூடை

விவசாயிகளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு இரசாயன உர மூடையினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாறு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு

அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக ஹட்டனில் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி கிலோ 800 ரூபாய், கேரட் ஒரு கிலோ ரூ.400, மிளகாய் கிலோ 400 ரூபாய், கத்தரி கிலோ 450 ரூபாய், ஒரு...

லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைக்குமாறு கோரிக்கை

நேற்று லொறிகள் ஊடாக எரிவாயு இறக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தும் குறித்த பணி இடம்பெறவில்லை எனவும் குறித்த நடவடிக்கை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில்...

Must read

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி...

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு...
- Advertisement -spot_imgspot_img