தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிச்சை தொடக்கம் காங்கேசன் வரையிலான ரயில் சேவையும் கோட்டை முதல் பதுளை வரையிலான ரயில் சேவையும் மருதானை முதல்...
புதிய பிரதமர் பதவி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால்
பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு அடிப்படை...
க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம்...
சட்டவிரோதம் மற்றும் வன்முறை குழுக்கள், பொது / தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 076 739397, 011 2441146...
புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இவர் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்திடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாகாண கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.
நாளையும்(13) நாளை மறுதினமும்(14) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பணி சிறப்பாக அமைய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துக்கள் எனவும் மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wishing Hon @RW_UNP...