follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சுகாதார நிபுணர் சங்கம்

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாத நிலையில், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென சுகாதார நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு தொடர்பான அடுத்த கட்ட...

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...

இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக பெலாரஸ் சென்றுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை...

எல்லவெல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

வெல்லவாய பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்கும் அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார். நேற்று(01) எல்லவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்...

மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்திக்கு தேவையான...

டீசல் தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன

டீசல் தாங்கிய மேலும் 02 கப்பல்கள் நாளையும் (02) நாளை மறுதினமும் (03) நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா தெரிவித்துள்ளார். இந்த இரு கப்பல்களுக்குமான கடன் கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்...

நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், அவ்வாறு உண்மையை அறிந்த மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனயே பணக்காரர்களுக்கு...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img