நாட்டில் நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
மாத்தறையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்தார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்ட 08 பேரும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
1. சுரேன் ராகவன் - உயர் கல்வி அமைச்சர்
2. எஸ் வியாழேந்திரன் - இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர்
3. சிவநேசதுரை சந்திரகாந்தன் -...
மன்னார் பகுதியில் 81 கிலோ 220 கிராம் கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 20 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் 65 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள்...
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்று(19) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Jhonson), முழு மனதுடன் மன்னிப்பு கோருவதாக...
மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் நேற்று...
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்தீரதன்மை இன்மை காரணமாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் மாற்றம் ஏற்படுமென கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர்...