follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 22 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,244 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது

தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிவறைக்குள் சென்ற விமானப் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வௌியில் வராததையடுத்து, ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில்...

நாளை 7 மணி நேர மின்வெட்டு

நாளை(02) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை...

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த தகவல்

உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சுஅறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப்...

உக்ரைன் – ரஷ்யா தாக்குதல் – இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ்...

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு கனடா தடை

ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக் கூடும் என்றும் அதனால்...

எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடிய இருவர் மாயம்

வெல்லவாய - எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்...

எம்பிலிபிட்டி கடதாசி தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

எம்பிலிபிட்டி கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார்கூட்டுத் திட்டத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு...

Must read

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...
- Advertisement -spot_imgspot_img