follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அமைதியான போராட்டங்களுக்கு மத்தியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

நாடு முழுவதும் மக்கள் அமைதியான போராட்டங்களிலும்,ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவரும் நிலையில், இதற்கிடையே அரசாங்க சார்பு கூட்டாளிகள், தரகர்கள் மற்றும் அரச பயங்கரவாதிகளை உட்புகுத்திகலவரத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

பல மணித்தியாலங்களாக, ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தும்முல்ல சந்தியில் கடும்...

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதியமைச்சர் IMF இடம் கோரிக்கை

இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி...

அத்தியாவசிய மருந்துகள் சில கையிருப்பில் இல்லை

அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வைத்தியசாலையில்...

எரிபொருள் தட்டுப்பாடு – பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிப்பு

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேர்ச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவில்

தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரத்தினை கொண்டுவருவதற்கான 19 ஆவது...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...
- Advertisement -spot_imgspot_img