சதொச விற்பனை நிலையங்களினூடாக இன்று (28) முதல் சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள்...
அனைத்து வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் நாளை(01) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணி நேர மின் வெட்டு ஏற்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்...
கொலன்னாவையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக இன்று (28) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாநகராட்சிக்கு விதிக்கப்படும் டாலர் வட்டி விகிதத்தை உடனடியாக நிறுத்தக் கோரி பொது முற்போக்கு தொழிலாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...
உக்ரைன் – பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்ய தரப்பிடம் உக்ரைன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ள...
தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ முதல் கொட்டாவை வரையான பகுதியில் கொழும்பு நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளமையினால் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...
உக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், உக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட...
இலங்கையில் நேற்றைய தினம் 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,190 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .
A,B,C பிரிவுகளுக்கு 04...