follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எரிபொருள் தொடர்பில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது

நாட்டில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.    

இஸ்ரேல் பிரதமரின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ( Naftali Bennett) இன் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர்...

ஹர்ஷ டி சில்வாவுக்கு நன்றி தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

​​இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 1990 நோயாளர் காவு வண்டியின் தற்போதைய நிலை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர்,...

சில பகுதிகளில் நாளை 10 மணி நேர மின்வெட்டு

நாட்டில் நாளைய தினம்(30) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இடைக்காலத் தடை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதித்தமை தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 07, மஹகமசேகர மாவத்தை (பெஜெட்...

புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

எதிர்வரும் புது வருடத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திட்டத்தின் கீழ் 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் விசேட நடவடிக்கை பிரிவொன்றை...

வாகன இலக்கத்தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிக்க தீர்மானம்

கொலன்னாவையில் உள்ள அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்...

தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு

பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...
- Advertisement -spot_imgspot_img