follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதிதாக ஒமிக்ரொன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புதிதாக 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர நேற்று தெரிவித்திருந்தார். குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒமிக்ரொன் BA.1...

நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள்

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாமையை கண்டித்து நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக, இந்த நியமனங்கள்...

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 600,000 ஐ கடந்துள்ளது. நாட்டில் இன்றைய தினம் மேலும் 840 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 600,203 ஆக...

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 17 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,272 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை உர நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

மில்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

தென் கொரிய சபாநாயகர் பாராளுமன்றம் வருகை

தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) தலைமையிலான தூதுக்குழுவினர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பதற்காக இன்று (21) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர். இதன்போது சபாநாயகர்...

வரலாற்றில் முதல் தடவையாக அரச தலைவர் ஒருவரின் கண்காணிப்பு

கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (21) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். "விவசாயச் சமூகத்தின்...

தனியொருவராக உலகைச் சுற்றி சாதனைப் படைத்தார் சாரா ரதர்போர்ட்

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வந்த முதல் இளம்பெண் என்ற உலக சாதனையை படைத்தார் சாரா ரதர்போர்ட். 5 மாதங்களில் 52 நாடுகள், 5 கண்டங்கள் என 51 ,0000 கி.மீ பயணம்...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img