follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்

2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குறித்த தொடர் ஓகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை...

துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது. முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர்...

தூர பிரதேச தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும்

எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் போக்குவரத்து சேவை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார்...

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை

துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 2 ஆயிரம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளதாக தமக்கு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொவிட்

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்ற நிலையில், பிரதமருடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.  

உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் அமைதிக்கான நோபல்...

ரயில் கட்டணம் தொடர்பான அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம்

ரயில் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை, நேற்றைய தினம் தமக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த அறிக்கை...

இந்தியா வழங்கிய கடனுக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை

இந்தியா - இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18)...

Must read

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும்...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத்...
- Advertisement -spot_imgspot_img