follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 19 பேர் நேற்றைய தினம் (07) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

மீரிகம – பஸ்யால வீதியில் கோர விபத்து – இருவர் பலி

மீரிகம – பஸ்யால வீதியில் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டேனர் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில்...

லிபிய வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்

லிபிய வெளிவிவகார அமைச்சர் நஜ்லா மங்கூஸ் (Najla Mangoush) பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வெளிவிவகார கொள்கைகளை மீறியமைக்காக அந்நாட்டின் ஜனாதிபதி செயலணியினால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், விசாரணைகள்...

கடும் மழை – கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை, குடா கங்கை, களு கங்கை, ஜின் கங்கை, நிலவலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்...

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

கொழும்பு - கட்டுநாயக்க வீதியின் நீர்கொழும்பு நோக்கி செல்லும் கந்தானை பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பட கலைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

திருமண நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும்போது முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தியவசிய...

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் தம்மை பதிவுசெய்ய கால அவகாசம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், மீண்டும் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதி...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும். இதற்கு முன்னர் ஒரு சீமெந்து...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...
- Advertisement -spot_imgspot_img