follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

போர்ட் சிட்டியில் புகைப்படம் எடுக்க கட்டணம்

கொழும்பு துறைமுக நகரத்தில் மெரினா நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் மற்றும் படப்பிடிப்புக்களை நடத்தும் அனுமதிக்கான முறைமை மற்றும் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அனுமதியை...

நாடளாவிய ரீதியில் போஷாக்கு மட்டம் தொடர்பில் ஆய்வு

உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து, இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரவுகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

நாளை புலமைப்பரிசில் பரீட்சை

2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை(22) நடைபெறவுள்ளது. 2,943 பரீட்சை நிலையங்களில் 340,508 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக நாடளாவிய...

கனேடிய பயண ஆலோசனை – வெளிநாட்டு அமைச்சு கவனம்

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் கடந்த 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம்...

சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதே நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் காணப்படுகிறதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாக பிரதி...

மின்வெட்டு தொடர்பிலான மற்றுமொரு அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) மாலை 6 மணி முதல் 7:45 வரை மின் விநியோகம் தடைபடும் என மின்சார சபை அறிவித்துள்ளது. அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல்...

நாட்டில் மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 12 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,243 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று பிற்பகல் 4.15 முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் மின்சார சபையின் நிர்வாகம் இதுவரை முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு...

Must read

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img