ஓமானில் விட்டு பணியாளர்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 இலங்கை வீட்டுப் பணிப்பெண்களே...
இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்து இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில்...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் நாளை(03) முதல் முதல் ஜனவரி 30 ஆம் திகதி வரை மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக...
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை(03) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என...
துங்கலப்பிட்டிய - கெபுனுகொட கடலில் நேற்று நீராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு...
நாட்டில் நாளை (03) முதல் அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்காக அரசாங்கத்தினால் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,...
இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.