follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒரு மாதத்திற்குள் 70,000 சுற்றுலா பயணிகள் வருகை

இம்மாதம் இதுவரை 69,941 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இம்மாதம் ஆகக் கூடுதலாக இந்தியாவிலிருந்து 19,574 பேரும், ரஷ்யாவிலிருந்து 7,951 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அந்த...

சீனாவில் குற்றவாளிகளை பொதுவெளியில் அவமானப்படுத்தும் நடவடிக்கை

தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி, பொலிஸார் அவர்களை வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. கொவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை...

சவுதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி அராபி அரசாங்கம்...

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரத்தில் 21 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...

பஸ் கட்டணம் ஜனவரி முதல் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று(29) தெரிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து...

நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,944 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதமரின் டுபாய் விஜயம் இரத்து

எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் டுபாய் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எக்ஸ்போவில் இலங்கைக்கான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜனவரி 3 ஆம் திகதி நிகழ்வின் பிரதம அதிதியாக...

கைதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது கட்ட தடுப்பூசியாக பைசர்...

Must read

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8)...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று...
- Advertisement -spot_imgspot_img