follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்சீனாவில் குற்றவாளிகளை பொதுவெளியில் அவமானப்படுத்தும் நடவடிக்கை

சீனாவில் குற்றவாளிகளை பொதுவெளியில் அவமானப்படுத்தும் நடவடிக்கை

Published on

தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி, பொலிஸார் அவர்களை வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

கொவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை பகுதியில் சட்டவிரோதமாக ஆட்களை அழைத்து சென்றதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஜிங்சி நகரத்தின் வீதிகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து அணிவகுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும், கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த ஒழுங்கு நடவடிக்கை எல்லை தொடர்பான குற்றங்களைத் தடுத்துள்ளது என்றும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் இணங்குவதை ஊக்குவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...