இலங்கையில் நேற்றைய தினம் 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,614 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் செயற்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டு நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2 கட்டங்களைக் கொண்ட கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என...
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்று குறைந்தபட்சம் 3 மாதங்களை கடந்துள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ளாமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த...
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா...
உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'ஆசியாவின் இளவரசி' என பெயரிடப்பட்டுள்ள குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும்...
நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை 100 ரூபாவிற்கு குறைவான விலைகளில் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என...