follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டெல்டாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது டெல்டா பிளஸ் பிறழ்வு

கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த...

இன்று முதல் வீதி போக்குவரத்து மட்டு

ஹொரணை – கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், இன்று முதல் பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொஹூவல மேம்பால நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதினால்,...

இதுவரை 13,574 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (21) 12 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,574 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மீள திறப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்க...

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் புதிய வகை கொரோனா

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார...

ஆரம்பப் பிரிவு, O/L மற்றும் A/L கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி...

இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC எரிபொருள் விலை அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டென்...

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைத் தருவோருக்கான அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வருவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு நேரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் மாதத்திற்கான திகதிகளே இனி வழங்கப்படும் என்றும்...

Must read

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9)...
- Advertisement -spot_imgspot_img