follow the truth

follow the truth

May, 19, 2024

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

இரண்டாம் தவணை நாளை முதல் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு...

புதிய இறப்புச் சான்றிதழ் – அனைத்து மரணப் பரிசோதனைகளையும் குறிப்பிட வேண்டும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த...

ஆகஸ்ட் முதல் யாழ் – கொழும்பு சொகுசு ரயில் சேவை

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை...

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

அரசிற்கு சொந்தமான காணிகளை, பொருளாதார அபிவிருத்திக்காக, பயன்படுத்த விசேட வேலைத் திட்டம்

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு இராஜாங்க...

தேங்காய் எண்ணெய் இறக்குமதி – உள்ளூர் தொழிற்சாலைகள் மூட வேண்டியநிலை

வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் சுமார் 200 உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர இன்று (21) பாராளுமன்றத்தில்...

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கண்டெடுப்பு

இத்தாலியை அண்மித்த கடற்பகுதியில் 05 டன்களுக்கும் அதிகமான கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 946 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிசிலியின் தெற்கு...

வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

வங்கித்தொழில் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Must read

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும்...
- Advertisement -spot_imgspot_img