follow the truth

follow the truth

May, 6, 2024

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

எம்.பி.க்களின் கடிதங்களுக்கு வேலை வழங்கிய காலம் மாற்றப்பட வேண்டும்

எந்தவொரு அழுத்தங்கள் அல்லது அரசியல் தேவையின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஒருபோதும் எடுக்காது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், இந்து...

கோட்டாபய அரசு கொண்டு வந்த தரக்குறைவான உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்?

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது இலங்கை நாணயத்தில் 1382 மில்லியன் ரூபாவாகும் என்றும், குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தரக்குறைவான உரத்துக்கான இழப்பீடாக பணத்தை...

கடலோர ரயில் சேவை பாதிப்பு

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான...

ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 2,200 நில அதிர்வுகள் பதிவு

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் (Fagradalsfjall)...

லும்பினிக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த கோரிக்கை

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதவ் குமார் நேபால், பௌத்த விகாரையான லும்பினிக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வசதியாக லும்பினி சர்வதேச விமான நிலையத்திற்கு பௌத்த நாடுகள் நேரடி விமான...

மரக்கறிகளின் விலை 70% உயர்வு

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. கேக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி ஆகியவை மட்டுமே...

கடன் மறுசீரமைப்பினால் EPF/ ETF பாதுகாக்கப்பட்டது

இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச் சங்கத்தின் உறுப்பினர், இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல்...

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை

நுவரெலியா - இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின்...

Must read

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு சாத்தியமில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என...

மீண்டும் இந்திய முட்டைகள்

முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவில்...
- Advertisement -spot_imgspot_img