பேராதனைப் பல்கலைக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் திறந்த நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்கலைக்கழகம் திறந்த நாளை அறிவிப்பது...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
விவாதத்தின் நிறைவாக வாக்கெடுப்பை நடத்துவதற்கும், நேற்று (30) இடம்பெற்ற, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,அதன் புதிய விலை...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று (30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன்...
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை...
மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது என...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.