இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைத்துள்ளார்.
3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு...
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க ஸிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்குப்...
பொதுநலவாய அமைப்பின் சபாநாயகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசவேனி, பிரதமர் ரொபின் நபஞ்ஜ, உகண்டா சபாநாயகர்...
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர்...
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையை...
கடன் சலுகை வழங்கப்பட்டதையடுத்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி மேலதிக டோஸ் இனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி நாளை(06) முதல் இந்த...
நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ கரட் 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி...