இன்று (06) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேர 'யுக்திய மெஹெயும' சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1,133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது 405 கிராம் ஹெரோயின்,...
வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக...
இந்த வரிச்சுமையால் சிறார்கள் தலைமுறையே அதிகம் பாதிக்கப்படும் நேரத்தில், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து, கவனிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்க முடியாதுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரகாரம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில், சாமானிய மக்களின்...
மியன்மாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார்.
மியன்மார் சிறையில் உள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது...
ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல்...
தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அவர் இன்று...
இன்று (05) காலி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 05 கைதிகள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட...
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இன்று (05) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
01 கிலோ கீரி சம்பாவின்...