follow the truth

follow the truth

May, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Ltd (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று (05) நியமிக்கப்பட்டுள்ளார். மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர்...

கோட்டாபயவின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கில் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம்

போராட்டத்தின் போது நாடளாவிய ரீதியில் அவசர சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல்...

MAS Holdings தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் புகழ்பெற்ற Clarivate South Asia கண்டுபிடிப்பு விருதை வென்றுள்ளது

MAS ஹோல்டிங்க்ஸின் ஆடைத் துறை மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia...

வேறு பல நாடுகளும் இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை

சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் தமது விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார். குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து...

தாமரை தடாகம் அருகில் ஒரு பகுதி வீதிக்கு பூட்டு

கொழும்பு தாமரை தடாகம் வீதியிலிருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவில் மரம் ஒன்று வீதியில் விழும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை சிகிச்சைக்காக கண்டிக்கு

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சீதா யானை தற்போது பேராதனை கால்நடை வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் தலைமையில் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற பின்னர்...

அலுவலக ரயில் சேவைகள் வழமைக்கு

இன்று (05) பிற்பகல், அலுவலக புகையிரத சேவைகள் முடிந்தவரை சிறப்பாக இயக்கப்படும் என ஒழுங்குமுறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நாளை (06) காலை முதல் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img