நேற்று முன்தினம் நிவாரணங்கள் சுமந்த 42 ஆவது விமானம் அரீஷ் விமான நிலையத்தினை சென்றடைந்தது. இதற்கு மேலாக பல நிவாரணம் தாங்கிக் கப்பல்கள் பலநூறு கனரக கண்டைனர்கள் என நிவாரண விநியோகங்கள் தொடர்ந்தவண்ணம்...
சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டிருந்த முகநூல் பதிவு (Face Book Post) பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
அந்த முகநூல் பதிவில் "அல் குர்ஆனில் இஸ்ரேல் குறித்து 43 இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால்...
உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் யுக்தியை பயன்படுத்தி...
மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
".. மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புடினும், மற்றவர்களும்...
கென்யாவில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார வல்லுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரம் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு மருத்துவர்கள் பல நாட்களாக வேலை...
மாலைத்தீவு ஜனாதிபதி இந்தியாவிடம் கடன் நிவாரண நடவடிக்கைகளை கோரியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர நெருக்கடியின் போது அவர் இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவின் நெருங்கிய நண்பராக இந்தியா தொடர்ந்தும்...
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் இருப்பு வைக்கப்படுவதையும் நோக்கமாக கொண்டு...
பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார் என காணொளி ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...