வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் பிறந்த குழந்தை பிரிவில் ஏழு புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொன்றது மற்றும் மேலும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்ற வழக்கில் தாதி ஒருவர் குற்றவாளியாக அடையாளம்...
கடந்த 2019-ம் ஆண்டு தோன்றிய கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரசுக்கு...
பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது.
இது புனித குர்ஆனை சேதப்படுத்திய வழக்கை அடிப்படையாகக் கொண்டது.
குர்ஆன் நகலை சேதப்படுத்தியதாகவும், அதை அவமதித்ததாகவும் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் இந்த வன்முறைச் செயல்கள் நடந்துள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில்...
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) முதல் இரண்டு...
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து...
கடந்த ஜூலை 14ஆம் திகதி நிலவின் தென் துருவத்திற்கு இந்தியா அனுப்பிய சந்திரயான்-03, இம்மாதம் 23ஆம் திகதி நிலவில் தரையிறங்க உள்ளது.
இதற்கு முன்பு நிலவில் இறங்கும் பல விண்கலங்கள் அதன் பூமத்திய ரேகையில்...
அடுத்த மாதம், அமெரிக்காவில் புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்.
"எரிஸ்" எனப்படும் மற்றொரு வகை கொவிட் நாட்டில் பரவி வரும் நேரத்தில் இந்த தடுப்பூசி வெளியிடப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய கொரோனா திரிபு...
இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று(15) கொண்டாடப்படுகின்றது.
தலைநகர் டில்லியிலுள்ள செங்கோட்டையில் காலை 7.30க்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு...
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது.
அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...
ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில்...