follow the truth

follow the truth

May, 15, 2025

உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானம்

பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் பாண்டியாலுக்கு எதிராக பரிந்துரை செய்ய குழு அமைக்க பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அந்நாட்டு பாராளுமன்றம் தனது...

என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் திட்டம் – இம்ரான் கான்

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. வருகிற 17ம் திகதி...

துருக்கி ஜனாதிபதி தேர்தல் மூலம் சர்வாதிகாரம் முடிவுக்கு வருமா?

துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார். 2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். ஆனால்...

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில்...

இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள்...

இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இரண்டு வார பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தனக்கு எதிரான வழக்குத் தொடர்பில் முன்பிணை கோருவதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு...

புதுத் திருப்புமுனைகளுடன் வரவுள்ள ‘டுவிட்டர்’

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு...

கலிபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...