follow the truth

follow the truth

May, 21, 2025

உலகம்

‘புத்தாண்டில் நாட்டில் பிரச்சினைகள் தீராது’

கடந்த 2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு...

இந்தியாவின் ஹரியானாவில் நில நடுக்கம்

இன்று (01) அதிகாலை 1:19 மணியளவில், இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் நகரின் வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தரவுகளின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில்...

முன்னாள் பாப்பரசர் உடல் நலக்குறைவால் காலமானார்

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல் நலக்குறைவால் 95 வயதில் இன்று காலமானார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு...

இந்தியப் பிரதமரின் தாயார் மரணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். மேற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது தாயின் மறைவுக்காக டுவிட்டர்...

தேசிய பாதுகாப்புக் கருதி TikTok பாவனைக்கு தடை

அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு தொழில்நுட்ப சாதனம் மூலமாகவும் TikTok சமூக ஊடக வலையமைப்பிற்கான அணுகலை தடை செய்ய அமெரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி அந்த...

கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு...

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்தை அருந்தி 18 குழந்தைகள் பலி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max...

Latest news

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த...

நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் தொடங்கும் என்று துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ்...

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர்...

Must read

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது...

நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்...