பல ஆண்டுகளாக விண்வெளியைச் சுற்றி வரும் ஒரு ரொக்கெட்டின் பகுதி இன்று சந்திரனுடன் மோத உள்ளது.
மேலும் விண்வெளி குப்பைகள் தற்செயலாக சந்திரனின் மேற்பரப்பில் மோதுவது இதுவே முதல் முறையாகாவிருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இது...
ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு பின்னர் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அணு உலையின் கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான...
உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை புதினின் மெழுகு சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும்...
ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேன் நாட்டின்...
இன்று உலக செவித்திறன் தினமாகும் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3ம் திகதி 'உலக செவித்திறன் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் ஐந்தில் ஒருவர் காது கேளாமையால் பாதிக்கப்படுவதாகவும் , ஆடியோ-விஷுவல் கருவிகளைப் பயன்படுத்தும்போது...
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் பரப்பதற்கு பல்வேறு நாடுகளும் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன.
இந்நிலையிலேயே,...
சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள்...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...