பசுபிக் நாடான டொங்கா இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்தது.
இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்சைகள் மற்றும் வெளியேற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன், பல தென் பசுபிக் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஜப்பானின் வானிலை...
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து டொங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொங்கா நாட்டில் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
டொங்காவின் அனைத்து...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை ஹாங்காங் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இறுதியில்...
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம்...
இந்தியா- மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதுடன், 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மொத்தம் 12...
பாரியளவிலான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்தம் தடுப்பூசி தொடர்பான பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விதிமுறைக்கெதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்க உயர் நீதிமன்றம்...
வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமெரிக்கா இதனைத்...
நெடுந்தீவுக்கு அருகே கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து, நமது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார்...
சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி...
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும்...